Trending News

உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நபர் உயிரிழப்பு

யாழ். சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகே மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

Related posts

රුපියල් කෝටි 18 ක් පමණ වටිනා රත්තරන් ජෙල් ගුලි සමග 6ක් ගුවන්තොටුපොළේදී අත්අඩංගුවට

Editor O

Oslo Deputy Mayor calls on President

Mohamed Dilsad

போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம்

Mohamed Dilsad

Leave a Comment