Trending News

உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நபர் உயிரிழப்பு

யாழ். சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகே மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

Related posts

High sales for Sri Lanka craft-makers at ‘Shilpa 2018’

Mohamed Dilsad

Rain after 1.00 this evening – Met. Dept.

Mohamed Dilsad

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகரிடம்

Mohamed Dilsad

Leave a Comment