Trending News

பொதுபல சேனா தேரர் கடத்த முயற்சி; ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) -அத்துருகிரிய விகாரையிலுள்ள தேரரைக் கடத்த முயற்சித்தவர்களுள் ஒருவரை சந்தேகத்தின் பேரல் நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேரர் பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 10 ஆம் திகதி விகாரைக்கு அருகிலுள்ள கடைக்கு வருகை தந்து அந்த விகாரையிலுள்ள தேரரின் புகைப்படத்தைக் காட்டி வாகனத்தில் வந்த குழுவொன்று விசாரித்துள்ளது. இந்த தகவல் குறித்த தேரருக்கு அறியக் கிடைத்ததும், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து 28 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

උතුරු මාර්ගයේ දුම්රිය කාල සටහන ට සංශෝධනයක්

Editor O

ஈராக் போராட்டத்தின் வன்முறையில் ஒருவர் பலியானதுடன் 24 பேர் படுகாயம்

Mohamed Dilsad

කතානායකට එරෙහිව විශ්වාස භංගයක්…?

Editor O

Leave a Comment