Trending News

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

(UTVNEWS | COLOMBO) –  – கிளிநொச்சியில் உள்ள பளை மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி(41) ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

உலகக் கிண்ணத் தொடர்; முதல் போட்டியில் இலங்கை அணி

Mohamed Dilsad

இன உறவை வலுப்படுத்த அம்பாறையில் இடம்பெற்ற பிராந்திய மாநாடு: அமைச்சர்கள் சர்வமதப் பெரியார்கள் பங்கேற்பு!

Mohamed Dilsad

News Hour | 06.30 AM | 21.11.2017

Mohamed Dilsad

Leave a Comment