Trending News

புத்தளம் குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர்கள் மீது தாக்குதல்; மூவர் கைது

(UTVNEWS|COLOMBO) – கொழும்பிலிருந்து. புத்தளம் அருவக்காடுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிப்பர்கள் மீது தாக்குதல் நடத்திய நடத்திய சந்தேகத்தில் மூவர் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் புத்தளம் மன்னார் வீதியில் வைத்து நேற்றிரவு டிப்பர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

President calls for SLFP Executive Committee meeting tomorrow

Mohamed Dilsad

Pakistan High Commissioner calls on Foreign Minister

Mohamed Dilsad

பாரீசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு 20 ஆண்டு சிறை

Mohamed Dilsad

Leave a Comment