Trending News

அகில தனஞ்சயவின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடையுமா?

 

(UTVNEWS|COLOMBO) -இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் நிலவுவதாகவும் இது தொடர்பில் தொடரின் போட்டி நடுவர்கள் ஐசிசி இடம் முறையிட தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முதல் 2018 டிசம்பர் 10 திகதி அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இலங்கை அணியின் வளர்ந்து வரும் இளம் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி ஒழுங்கு விதிகளை மீறுவதாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்தது.

பின்னர் அவர் பந்து வீச்சு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் தலைமையில் மாடிக் குடியிருப்புத் தொகுதி நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙකු ගමන් කළ රථයක ගැටීමෙන් කාන්තාවක් ජීවිතක්ෂයට

Editor O

உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது

Mohamed Dilsad

Leave a Comment