Trending News

நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் TID இனால் கைது

(UTVNEWS | COLOMBO) – தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

ஹெட்டிப்பொல மற்றும் நிகவெரட்டிய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கோட்டாபய முன்வைத்த மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவு

Mohamed Dilsad

Hamilton Masakadza ton lifts Zimbabwe vs. Sri Lanka in 3rd ODI

Mohamed Dilsad

US Millennium Corporation continues grants to Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment