Trending News

அவசரகால சட்டத்திற்கு முற்றுப்புள்ளி

(UTVNEWS | COLOMBO) -நாட்டில் அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து அவசரகால சட்டம் அமுலுக்கு வந்து ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த சட்டத்தின் மூலம் இராணுவத்தினருக்கு கைது செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த சில அனுமதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

පසුගිය ආණ්ඩුවෙන් නිකුත් කළ, මත්පැන් බලපත්‍ර සියල්ල නීත්‍යානුකූලයි : ඒවා තහනම් කරන්න අපට බැහැ – ඇමති බිමල් රත්නායක

Editor O

‘වටගල නියෝජ්‍ය ඇමතිතුමා ජාතික ආරක්‍ෂාව තහවුරුයි කියන්නෙ මේකද…?

Editor O

குறைந்த விலையில் தட்டுப்பாடில்லாமல் அரிசி விநியோகம்

Mohamed Dilsad

Leave a Comment