Trending News

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை

(UTVNEWS|COLOMBO) – எல்ல வனப்பகுதியில் பரவிய தீ தொடர்பில் விசேட விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மனித செயற்பாட்டால் இந்த தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவல் காரணமாக சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

පැරණි සමාගමට ඉන්දන නැව් තොග 06ක කොන්ත්‍රාත්තුවක් දෙයි.

Editor O

Zimbabwe shocks Sri Lanka with six wicket win

Mohamed Dilsad

மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்பும் ஷமியின் மனைவி

Mohamed Dilsad

Leave a Comment