Trending News

நிகாப் மற்றும் புர்கா பயன்படுத்த முடியுமா? முடியாதா?

(UTVNEWS|COLOMBO) – அவசர கால சட்ட விதிகளின் கீழ், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிய தடை விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டது.

கடந்த நான்கு நடைமுறையில் இருந்த அவசர காலச் சட்டம் தற்போது நீக்கப்பட்டாலும் அதன் கீழ் தடை செய்யப்பட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்குமா இல்லையா என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது

அவசர கால சட்டம் நீக்கப்பட்ட போதும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

Related posts

மாதிரி வாக்கெடுப்புக்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிவுறுத்தல்

Mohamed Dilsad

புதிய கட்சி தொடர்பில் கருணா அம்மான்!!

Mohamed Dilsad

Merkel vows to carry on despite coalition setback

Mohamed Dilsad

Leave a Comment