Trending News

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ருஹூனு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் மாத்தறை பதில் நீதவான் ஆரியசேன பனங்கல முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இன்று(18) இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை

Mohamed Dilsad

NP Governor meets Commander of Jaffna Security Forces

Mohamed Dilsad

வருடாந்த கிரிக்கற் சுற்றுத் தொடர் இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment