Trending News

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ருஹூனு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் மாத்தறை பதில் நீதவான் ஆரியசேன பனங்கல முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

“ඉන් වෙස්ට් ශ්‍රී ලංකා සමුළුව” අද සිංගප්පූරුවේදී

Mohamed Dilsad

West Indies beat Afghanistan by 23 runs

Mohamed Dilsad

වඳුරු උණ ආසාදනය වැළැක්වීමට නිෂ්පාදනය කළ එන්නතට ලෝක සෞඛ්‍ය සංවිධානයේ අනුමැතිය

Editor O

Leave a Comment