Trending News

பிரதமர் மாலைத்தீவு விஜயம்

(UTVNEWS|COLOMBO) – இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

செப்டெம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை – ஜனாதிபதி [VIDEO]

Mohamed Dilsad

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை [VIDEO]

Mohamed Dilsad

ක්‍රිකට් වලින් රටවල් අතර සහයෝගීතාවය ගොඩනගන හැටි අගමැති පහදයි

Mohamed Dilsad

Leave a Comment