Trending News

ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையே ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(28) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Family resettlement and peacebuilding in Sri Lanka boosted by £1 million

Mohamed Dilsad

சின்னம்மை நோய்க்கு ஒப்பான வைரஸ் – சுகாதார அமைச்சு

Mohamed Dilsad

UAE offers 100% foreign ownership in 122 economic activities

Mohamed Dilsad

Leave a Comment