Trending News

சீரற்ற காலநிலை – கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கை மற்றும் கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கங்கையின் அருகாமையில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

උණුසුම් කාලගුණයක් : හෙට (19) දිනයේ හිරු එළියට වැඩි වශයෙන් නිරාවරණයවීම අවධානම්

Editor O

ஜனாதிபதி தேர்தல் – ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் அறிக்கை

Mohamed Dilsad

බටලන්ද කොමිෂන් සභා වාර්තාවෙන් රනිල් වික්‍රමසිංහගේ ප්‍රජා අයිතිය අහෝසි කළ හැකිදැයි පැහැදිලි කිරීමක්

Editor O

Leave a Comment