Trending News

சீரற்ற காலநிலை – கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கை மற்றும் கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கங்கையின் அருகாமையில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

Maldives and Sri Lanka to enhance cooperation to curb drug trafficking

Mohamed Dilsad

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டது

Mohamed Dilsad

Indian Foreign Minister calls on President Rajapaksa

Mohamed Dilsad

Leave a Comment