Trending News

சீரற்ற காலநிலை – கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கை மற்றும் கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கங்கையின் அருகாமையில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி முடிவு

Mohamed Dilsad

චීන සමාගම් රැසක් ශ්‍රී ලංකාවේ ආයෝජනයට කැමැත්ත පළ කරයි.

Editor O

Kandy Communal Violence: Amith Weerasinghe granted bail

Mohamed Dilsad

Leave a Comment