Trending News

ஆர்ப்பாட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு மாவட்ட செயலகத்தின் முன்னால் அபிவிருத்தி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரமணமாக பேஸ்லைன் வீதியில் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொரள்ளை முதல் நாரஹேன்பிட்ட வரையிலான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர்வெட்டு

Mohamed Dilsad

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு…

Mohamed Dilsad

Attack on Lankan UN Peacekeepers may constitute war crimes under int. law

Mohamed Dilsad

Leave a Comment