Trending News

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சில கோரிக்கைகளை முன்வைத்து உயிரியல் பூங்கா தொழிற்சங்கங்கள் சில இன்று(06) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

தமது ஊழியர்களின் இடைக்கால கொடுப்பனவு மற்றும் வரவுக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு சுமார் ஒரு வருட காலமாக கோரிகை விடுத்து வந்த நிலையில், அது செயற்படுத்தப் படவில்லை என உயிரியல் பூங்கா தொழிற்சங்கம் கூட்டு தெரிவித்துள்ளது.

 

Related posts

வட்டக்காய் லொறியின்கீழ் சிக்குண்ட வர்த்தகரின் பரிதாபநிலை

Mohamed Dilsad

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேவி சம்பத் கைது

Mohamed Dilsad

கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) நீர்வெட்டு

Mohamed Dilsad

Leave a Comment