Trending News

தென் மாகாண தேசிய அடையாள அட்டை அலுவலகம் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் தென் மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(06) திறந்து வைக்கப்படவுள்ளது.

காலி சத்தர பிரதேச செயலக வளாகத்தில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Related posts

வட இந்தியாவில் பல உயிர்களை காவு கொண்ட புழுதிப்புயல்

Mohamed Dilsad

4 arrested with 96,600 illegal cigarettes at BIA

Mohamed Dilsad

Prime Minister obtains blessings at Temple of Sacred Tooth Relic

Mohamed Dilsad

Leave a Comment