Trending News

விடைத்தாள் திருத்தும் பணி – 4 பாடசாலைகள் அடுத்த மாதம் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆம் ஆண்டின் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்களுக்காக 28 பாடசாலைகளில் 4 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் முழுமையாக மூடப்படிருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி…

Mohamed Dilsad

தென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்

Mohamed Dilsad

දිනකට පස් දෙනෙක් මොලොව හැර යන ලෙඩේ…..

Editor O

Leave a Comment