Trending News

மேல் மாகாண தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்பாக பிரதி பொலிஸ்மா மா அதிபர் நியமனம்

(UTVNEWS | COLOMBO ) – தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா மா அதிபராக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

பதில் காவற்துறைமா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓக்டோபர் 11ம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Neilsen, Fawad carry PM’s XI to victory

Mohamed Dilsad

பொல்கஹவெல தொடரூந்து போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

Mohamed Dilsad

WhatsApp இன் புதிய அப்டேட்கள்! விருப்பமில்லாமல் ஒருவரை வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்க முடியாது?

Mohamed Dilsad

Leave a Comment