Trending News

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது

(UTVNEWS | COLOMBO) – எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று(10) மீண்டும் ஒன்று கூடவுள்ளது.

மாதாந்தம் 10ம் திகதி விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருளுக்கான புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 13ம் திகதி இறுதியாக எரிபொருள் விலை சீராக்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிராமம், நகரம் என்ற பேதமின்றி வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ;வவுனியா தரணிக்குளத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

Mohamed Dilsad

විදුලිය විසන්ඳි කරන වේලාවන් මෙන්න

Editor O

UPFA to boycott Parliament today [UPDATE]

Mohamed Dilsad

Leave a Comment