Trending News

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது

(UTVNEWS | COLOMBO) – எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று(10) மீண்டும் ஒன்று கூடவுள்ளது.

மாதாந்தம் 10ம் திகதி விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருளுக்கான புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 13ம் திகதி இறுதியாக எரிபொருள் விலை சீராக்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Mahinda Rajapaksa assumes duties in Parliament

Mohamed Dilsad

Prince Harry and Meghan, Duke and Duchess of Sussex, expecting their 1st baby

Mohamed Dilsad

மழையுடன் கூடிய காலநிலை…

Mohamed Dilsad

Leave a Comment