Trending News

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது

(UTVNEWS | COLOMBO) – எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆராயும் குழு இன்று(10) மீண்டும் ஒன்று கூடவுள்ளது.

மாதாந்தம் 10ம் திகதி விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருளுக்கான புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 13ம் திகதி இறுதியாக எரிபொருள் விலை சீராக்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நுரைச்சோலையில் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

Mohamed Dilsad

Media asked to refrain from telecasting footages of weapons discovered during search operations

Mohamed Dilsad

තැපෑලේ අවුල හෙට විසඳෙන බව ඇමති හලීම් කියයි.

Mohamed Dilsad

Leave a Comment