Trending News

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று முதல் மேலதிக அதிகாரம்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று(10) முதல் கிடைக்கப்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று(09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Mohamed Dilsad

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(30)

Mohamed Dilsad

FCID scans Batticaloa campus funding

Mohamed Dilsad

Leave a Comment