Trending News

பாலித்த தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் மதுகம நீதவான் நீதிமன்றில் இன்று(10) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

திமுத் மன்னிப்புக் கோருகிறார்

Mohamed Dilsad

පාර්ලිමේන්තුව තුළත් ඉන් පිටතත් ප්‍රජාතන්ත්‍රවාදය සහ පුරවැසි අයිතීන් සුරැකෙන, සමාජ සාධාරණත්වය සුරක්ෂිත යහපත් පාලනයක් වෙනුවෙන් ආණ්ඩුවට සහය දෙනවා – සමගි ජන බලවේගය

Editor O

நாளை முதல் பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்க நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment