Trending News

ப்ளூமெண்டல் சங்காவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – பாதாள உலக குழுவொன்றின் தலைவரான “ப்ளூமெண்டல் சங்கா” வை, இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று(09) இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த இவரை, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மிதக்கும் சந்தைத் தொகுதி மறுசீரமைப்பு

Mohamed Dilsad

පොදු රාජ්‍ය මණ්ඩල රාජ්‍ය නායක රැස්වීම ලංකාවේ අපිට සුභදායි ප්‍රතිපල ගෙන දෙයි – ඇමති මංගල

Mohamed Dilsad

ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் மோதிய சென்னைக்கு திரில் வெற்றி…

Mohamed Dilsad

Leave a Comment