Trending News

ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO)-  பாவனைக்கு உதவாத 18 000 கிலோ கிராம் கழிவுத் தேயிலை தொகைகளுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை – ஶ்ரீவிக்ரம மாவத்தை பகுதியிலுள்ள தனியார் நிறுவன களஞ்சியசாலை ஒன்றிலிருந்தே கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2 நவீன தராசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இதன்போது, களஞ்சியாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முநேடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கையில் விசேட சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம்

Mohamed Dilsad

8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம்

Mohamed Dilsad

14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment