Trending News

களு, ஜின் கங்கைளின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்தனகல ஓயா, களு கங்கை, களனி கங்கை ஜின் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

Related posts

දූෂණ විරෝධී බලකායේ මෙහෙයුම් අධ්‍යක්ෂ නාමල් කුමාර සී.අයි.ඩී.යට

Mohamed Dilsad

நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி…

Mohamed Dilsad

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்

Mohamed Dilsad

Leave a Comment