Trending News

அரச நிர்வாக சேவை அதிகாரிகள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் புதன்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமது சம்பள பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்காதமையினால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

17 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

ජනාධිපතිවරණයට 36 දෙනෙකු ඇප තැන්පත් කරයි.

Editor O

ஈரான் தலைநகரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.2 ஆக பதிவு

Mohamed Dilsad

“Did not exert pressure” – Minister Rishad [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment