Trending News

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(18) பிற்பகல் 03 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கிரிஹெல்ல, கலவானை, இரத்தினபுரி மற்றும் எஹலியகொடை ஆகிய பிரதேசங்களுக்கும் கேகாலை மாவட்டத்தின் வரகாபொல மற்றும் தெஹிஓவிட பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

Thusitha Wanigasinghe appointed as Acting Defence Sec.

Mohamed Dilsad

Case against Neville Wanniarachchi in court

Mohamed Dilsad

ஆளுமை சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே முழுமையடைகிறது முன்னாள் எம்பி சந்திரகுமார்

Mohamed Dilsad

Leave a Comment