Trending News

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இன்று(19) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வௌியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

United Sri Lanka by 2018- PM

Mohamed Dilsad

ரயில் பணிபுறக்கணிப்பு – இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்

Mohamed Dilsad

ஐ.தே.க யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment