Trending News

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – ஐஸ் ரக போதை பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(19) அதிகாலை சென்னையிலிருந்து இலங்கை வந்துள்ள 29 வயதுடைய நபரே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பயண பொதியில் இருந்து சுமார் 86 லட்சத்து 42 ஆயித்துக்கும் அதிக பெறுமதியான 864 கிராம் ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

“I Am Still A Unper” – Tissa Attanayake

Mohamed Dilsad

நீங்கள் சாதித்துவிட்டீர்கள்- பிரதமருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

Mohamed Dilsad

ආචාර්යය පට්ටම ගැන අහන්න පාර්ලිමේන්තු නිලධාරීන් පිරිසක් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවට කැඳවයි.

Editor O

Leave a Comment