Trending News

ரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் , புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், நிலைய பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Frank Coraci To Helm “Sinbad” Reboot

Mohamed Dilsad

සහල් මිල ගණන් පරීක්ෂා කර බැලීමට ඇමති රිෂාඩ් කොටුවේ සංචාරයට සුදානම්

Mohamed Dilsad

ஒரே பள்ளியைச் சேர்ந்த 16 மாணவிகள் கர்ப்பம்?

Mohamed Dilsad

Leave a Comment