Trending News

புகையிரத சேவை வழமைக்கு

(UTVNEWS COLOMBO) சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்த புகையிரத ஊழியர்களின் சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத ஊழியர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது.

Related posts

Train services on upcountry railway line delayed

Mohamed Dilsad

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் இன்றிலிருந்து ஆரம்பம்

Mohamed Dilsad

ජාතික ආර්ථිකය ශක්තිමත් කිරීමේදී දේශීය කර්මාන්ත මුල්කරගත් ප‍්‍රතිපත්තියක් තුළ කටයුතු කිරීම අත්‍යාවශ්‍යයි

Mohamed Dilsad

Leave a Comment