Trending News

பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற பேரூந்து சிலாஸ் மாவட்டத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுட, மேலும்15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து நடந்த இடம் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

2019ம் ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம்

Mohamed Dilsad

සෝලා විදුලි ඒ්කකයකට ගෙවන මුදල අඩු කිරීමේ යෝජනාව කැබිනට් මණ්ඩලයට

Editor O

வாத்துவ 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்

Mohamed Dilsad

Leave a Comment