Trending News

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

மேலும், நீர்த்தேக்கத்திற்கு அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

“உதயம் TV” 23ம் திகதி மக்கள் மத்தியில் உதயமாகின்றது…

Mohamed Dilsad

Sajith challenges Gotabaya for TV debate

Mohamed Dilsad

கடலில் எண்ணெய் கலந்தமைக்கு எதிராக நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment