Trending News

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் அமைதியின்மை

(UTVNEWS | COLOMBO) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(23) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 28 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தினை மேற்கொள்கின்ற நிலையில் குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக பத்தரமுல்லை பிரதேசத்தில் சற்றே முறுகல் நிலை தொடர்ந்தும் நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Mohamed Dilsad

Sri Lankan entrepreneurs clinch top Asian Award

Mohamed Dilsad

கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு

Mohamed Dilsad

Leave a Comment