Trending News

சஜித் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

(UTVNEWS | COLOMBO) – அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சஜித் பிரேமதாஸ சற்றும்முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

வீடமைப்பு அதிகார சபைக்கு சட்ட விரோதமான முறையில் ஆட்களை சேர்த்துக் கொண்டமையின் ஊடாக ஏற்பட்ட மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று(04) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்

Mohamed Dilsad

ශ්‍රී පාදය වන්දනා කළ හිටපු ජනාධිපති

Editor O

SL Junior Golf Match-Play Championship

Mohamed Dilsad

Leave a Comment