Trending News

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(23) முற்பகல் 11.30 மணி முதல் நாளை(24) முற்பகல் 11.30 மணிவரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

President donates Rs. 1 million to Police Sergeant interdicted over Thebuwana incident

Mohamed Dilsad

கறுவா உற்பத்திக்கு உயர்ந்தபட்ச பெறுமதியை வழங்க நடவடிக்கை

Mohamed Dilsad

Lena Hendry: Severe punishment sought on activist for showing Lanka film

Mohamed Dilsad

Leave a Comment