Trending News

சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTVNEWS COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிவிப்பை தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

Rishad Bathiudeen reassumes duties as Cabinet Minister of several key Ministries

Mohamed Dilsad

බටලන්ද කොමිෂමේ විවාදය අද

Editor O

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதன்முறையாக பெயர், இலக்கம் ஜெர்சி – முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு

Mohamed Dilsad

Leave a Comment