Trending News

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

අදානිගේ සුලං විදුලි බලාගාර ව්‍යාපෘතියට එරෙහි පෙත්සම ඉවත් කර ගනී

Editor O

இன்று முதல் வழமைக்கு திரும்பும் புகையிரத சேவைகள்

Mohamed Dilsad

Pakistani Nationals arrested in Colombo Consumer raid

Mohamed Dilsad

Leave a Comment