Trending News

யுத்தத்தினால் பாதிப்படைந்த வீரர்களுக்கு உயிருள்ள வரை சம்பளம்

(UTVNEWS COLOMBO) – யுத்தத்தினால் பாதிப்படைந்த சகல வீரர்களுக்கும் உயிருள்ள வரை சம்பளம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யுத்ததினால் பாதிக்கப்பட்ட விஷேட தேவையுடைய முப்படையினர், பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்கள் இறுதியாக பெற்ற சம்பளத்திற்கு சமனான ஓய்வு ஊதியம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதி உயிருடன் இருக்கும் காலம் வரையில் இந்த ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணி முதலில் துடுபெடுத்தாட தீர்மானம்…

Mohamed Dilsad

England call up Pope, Woakes to replace Malan, Stokes for India test

Mohamed Dilsad

சர்வதேச காவற்துறையின் ஒத்துழைப்பை கோரிய போதைப் பொருள் ஒழிப்பு பணியகம்

Mohamed Dilsad

Leave a Comment