Trending News

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்

(UTVNEWS|COLOMBO) – யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, யோஷித ராஜபக்ஸவை சேவையில் அமர்த்துவதற்கான ஆவணத்தில் கடற்படைத் தளபதி கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல், அவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்.

Related posts

Pakistan Joint Chief of Defence Staff, General Hayat meets with the President

Mohamed Dilsad

Security tightened around Parliamentary complex

Mohamed Dilsad

ஜப்பானில் இலங்கையின் IT நிறுவனங்களின் தயாரிப்பு கண்காட்சி

Mohamed Dilsad

Leave a Comment