Trending News

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இன்று(26) சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனடிப்படையில் உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் இருந்தும் இன்றும் நாளையும் விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால் வழமைபோன்று உயர்தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜீத தெரிவித்துள்ளார்.

Related posts

මැතිවරණ පැමිණිලිවල අලුත්ම තත්ත්වය

Editor O

ඇමති සහ මන්ත්‍රීලාගේ වරප්‍රසාද අඩුකරන විදිය

Editor O

Pakistan hosts biggest cricket game in years amid tight security – [IMAGES]

Mohamed Dilsad

Leave a Comment