Trending News

எவன்கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்பட்ட சந்தேக நபர் கைது

(UTVNEWS|COLOMBO) – எவன் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்பட்ட வந்த சந்தேக நபரான நந்தன தியபலனகே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

Mohamed Dilsad

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

சுருதிஹாசனுக்கு டிசம்பரில் டும் டும் டும்?

Mohamed Dilsad

Leave a Comment