Trending News

முஸ்லிம் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது – கோட்டாபய

(UTVNEWS|COLOMBO) – போலி பிரசாரங்களை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொரளையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் வியாபாரிகள், புத்திஜீவிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினர், இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

Mohamed Dilsad

150 houses damaged by strong winds

Mohamed Dilsad

ව්‍යවස්ථාව අහෝසි කරන්න – කාදිනල් හිමි

Editor O

Leave a Comment