Trending News

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக செனவிரத்ன ஆகியோர் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களை இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

Mohamed Dilsad

නවසීලන්තයට එරෙහි ටෙස්ට් තරඟයෙන් ශ්‍රී ලංකාවට ලකුණු 65ක ජයක්

Editor O

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு

Mohamed Dilsad

Leave a Comment