Trending News

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(30) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில் குறித்த கால வரையறையை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி கோட்டாபயவிற்கு இம்ரான் கான் வாழ்த்து

Mohamed Dilsad

நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி

Mohamed Dilsad

ශ්‍රී ලංකා රුපියල සියයට 8.4%කින් වර්ධනය වෙලා – ශ්‍රී ලංකා මහ බැංකුව

Editor O

Leave a Comment