Trending News

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

(UTVNEWS| COLOMBO) – பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்டில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கு பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

கிண்ணியா பிரதேச பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் இயக்கம்

Mohamed Dilsad

மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் நிர்மாணிப்பது தொடர்பில் புதிய சட்டம்

Mohamed Dilsad

சில பிரதேசங்களுக்கு இன்று பலத்த மழை…

Mohamed Dilsad

Leave a Comment