Trending News

கஞ்சிபானை இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – கஞ்சிபானை இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

கொலை,சதித்திட்டம் போன்ற குற்றங்களுக்கு உதவி புரிந்தமை தொடர்பில் இவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களை குற்றபுலனாய்வு பிரிவினர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

නිදහස් සෞඛ්‍ය සේවයත් නිදහස් අධ්‍යාපනයත් පසුගිය කාලය තුළ විශිෂ්ට ප‍්‍රතිඵල පෙන්නුම් කළ බව ජනපති කියයි

Mohamed Dilsad

Cochin International Airport Closed due to Kerala Rains

Mohamed Dilsad

Navy apprehends 6 Indian nationals with 2379 kg of beedi leaves in Lankan waters [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment