Trending News

கோட்டாபயவின் இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை சற்றுமுன் ஆரம்பமாகியது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த மனு தொடர்பான விசாரணைகள் நேற்று மதியம் 1.30 முதல் மாலை 6.15 மணி வரையில் இடம்பெற்றதுடன் மேலதிக விசாரணைகள் இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

Former SPC Chairman arrested

Mohamed Dilsad

டைட்டானிக் படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Mohamed Dilsad

Tamil Union elects Ramesh Schaffter as new president, inaugurates indoor nets

Mohamed Dilsad

Leave a Comment