Trending News

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை தீர்வு இன்று மாலை

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான தீர்ப்பு இன்று(04) மாலை 06.00 மணிக்கு வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜெயலலிதா ரசித்த கேட்ட பாடல் எது தெரியுமா?

Mohamed Dilsad

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான இரு மனுக்கள் பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு

Mohamed Dilsad

යාපනය නල්ලූර් කෝවිලත් ජලයෙන් යටවෙයි. උතුරේ පුද්ගලයන් 78000ක් පීඩාවට

Editor O

Leave a Comment