Trending News

ரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணிப்புறக்கணிப்பை கைவிட்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிக்கு திரும்புமாறு ரயில்வே பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் செயற்படுமாறு ரயில்வே பொது முகாமையாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

Related posts

Trump condemns anti-Semitism on Israel’s Holocaust Remembrance Day

Mohamed Dilsad

கொழும்புடன் நேரடி விமான சேவையை மேற்கொள்ள காபூல் விருப்பம்!

Mohamed Dilsad

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா

Mohamed Dilsad

Leave a Comment