Trending News

குமார மற்றும் சமல், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகல்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து கட்டுப்பணம் செலுத்திய சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர், வேட்பு மனுக்களை இன்று(07) தாக்கல் செய்யவில்லை.

தாம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய போவதில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…

Mohamed Dilsad

Shouts for world peace and unification of the Korean Peninsula

Mohamed Dilsad

மண்சரிவில் பாதிக்கபட்ட 23 குடும்பங்களை சேர்ந்த 109 பேர் தற்போதும் முகாமில்

Mohamed Dilsad

Leave a Comment