Trending News

குமார மற்றும் சமல், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகல்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து கட்டுப்பணம் செலுத்திய சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர், வேட்பு மனுக்களை இன்று(07) தாக்கல் செய்யவில்லை.

தாம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய போவதில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட எவ்வித இடையூறும் இருக்காது – கெஹெலிய ரம்புக்வெல்ல [VIDEO]

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු මන්ත්‍රී වරප්‍රසාද කප්පාදු කිරීමේ යෝජනාව, සජබ මන්ත්‍රී පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරයි.

Editor O

Sri Lanka to re-launch ‘free Visa on arrival’ service

Mohamed Dilsad

Leave a Comment