Trending News

குமார மற்றும் சமல், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகல்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து கட்டுப்பணம் செலுத்திய சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர், வேட்பு மனுக்களை இன்று(07) தாக்கல் செய்யவில்லை.

தாம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய போவதில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

පාර්ලිමේන්තු මන්ත්‍රී අර්චුනා ට එරෙහිව පොලීසිය කළ ඉල්ලීම අධිකරණය ප්‍රතික්ෂේප කරයි.

Editor O

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம்

Mohamed Dilsad

සිංහල අලුත් අවුරුදු සීට්ටුවේ නැකැත් වේලාවන් වැරැදියි – ජාතික ජ්‍යොතිර්වේදීන්ගේ සංගමයේ ජාතික නැකැත් කමිටුව

Editor O

Leave a Comment